Thursday, July 09, 2009

DINDUKKAL பங்காரு ரெஸ்ட்டாரண்ட்....

DINDUKKAL பங்காரு ரெஸ்ட்டாரண்ட் இன்று முதல் சென்னை தி.நகரில் வடக்கு
உஸ்மான் ரோடில் முருகன் இட்லி கடைக்கு அடுத்து ஜாய் ஆலுக்காஸுக்கு பக்கத்தில் தொடக்கம். சென்னையில் தக்காளி சாதத்தில் ஒன்றிரண்டு கறி அல்லது கோழி பீஸை வைத்து இது தான் பிரியாணி என்று சாப்பிட்ட மக்களுக்கு இந்த மாதிரி தென் தமிழ்நாட்டு பிரியாணி பிடிக்காமல் போகாது. அதிலும் சென்னையில் அதிகம் வசிப்பது தெற்கத்தி மக்களே. அவர்களை நம்பி தான் இத்தகைய ஹோட்டல்கள் அதிகம் வருகின்றன. இன்று மாலை மதிப்புமிகு தமிழக உணவு அமைச்சர் எ.வ்.வேலு அவர்கள் துவக்கி வைக்கிறார்கள்.

No comments: