tag:blogger.com,1999:blog-5587303452684728316.post7855969933534458833..comments2023-08-15T18:47:44.925+05:30Comments on அக்கம் பக்கம்: வீட்டிலே இந்தியா பாகிஸ்தான்..அமுதா கிருஷ்ணாhttp://www.blogger.com/profile/18325922580161975224noreply@blogger.comBlogger5125tag:blogger.com,1999:blog-5587303452684728316.post-50392862835149046512014-10-22T17:59:51.024+05:302014-10-22T17:59:51.024+05:30
உங்களுக்கு உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் இதய...<br />உங்களுக்கு உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் இதயகனிந்த தீபாவளி நல்வாழ்த்துக்கள்..Avargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5587303452684728316.post-85897120105316490752014-09-02T17:42:03.856+05:302014-09-02T17:42:03.856+05:30எங்கள் வீட்டிலும் இதே கதை தான். என் கணவர் எல்லாரும...எங்கள் வீட்டிலும் இதே கதை தான். என் கணவர் எல்லாரும் நன்றாக இருக்க பாடுபட்டார். இப்ப யாரும் கண்டுக்கிறது இல்லை. <br /><br />பர குடும்பங்கள் ஒற்றுமையாக ஒருவரையும் விட்டுக் கொடுக்காமல் இருப்பதை பார்த்து வியப்பு அடைந்திருக்கிரேன்.நம் கொடுப்பினை என்று மனசை தேத்துகிறேன்.Vetirmagalhttps://www.blogger.com/profile/01881952063893739315noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5587303452684728316.post-39497469250650930032014-09-01T20:34:54.384+05:302014-09-01T20:34:54.384+05:30பல வீடுகளில் இப்படித் தான்.... :(பல வீடுகளில் இப்படித் தான்.... :(வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5587303452684728316.post-68315949171973475792014-09-01T16:20:22.586+05:302014-09-01T16:20:22.586+05:3054 வருடங்களாக என் அம்மா பேசுவதில்லை.இப்பவும் என் அ...54 வருடங்களாக என் அம்மா பேசுவதில்லை.இப்பவும் என் அம்மா என்னுடன் இருக்காங்க. எனக்கும் அவுங்கள பார்த்தா பேசவே தோணாது. நான் பிறக்கும் முன்னாலிருந்து பேசறதில்லை. என் அம்மா,அவ்வா அவர்களின் வாழ்க்கையில் அனுபவித்த எல்லா கஷ்டங்களுக்கும் அந்த கூட்டம் தான் காரணம்.பேசணும்னு ஆசையே இல்லை.பேசாட்டா யாருக்கும் நஷ்டமும் இல்லையே..எனினும், உங்கள் நல்லெண்ணத்திற்கு ஒரு சல்யூட யோகன் பாரிஸ்..அமுதா கிருஷ்ணாhttps://www.blogger.com/profile/18325922580161975224noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5587303452684728316.post-82140794182080178972014-09-01T16:02:00.706+05:302014-09-01T16:02:00.706+05:30//அவர்களுடன் நான் சாகும் வரை பேசாமல் இருப்பதே என் ...//அவர்களுடன் நான் சாகும் வரை பேசாமல் இருப்பதே என் அவ்வாவிற்கு நான் செய்யும் நன்றியாக நினைத்து இருக்கிறேன்.//<br /> அம்மா!<br />தங்கள் அம்மம்மாவுக்கு (அவ்வா) அவர்கள் செய்தது பெரிய தப்பு. ஆனாலும் நீங்களும் அதை ஏன் செய்கிறீர்கள். மன்னித்து விடுங்கள்.<br />தேடிச் செல்ல வேண்டாம், ஆனால் கண்டால் முறைக்க வேண்டாம்.<br />இக்குணத்தால் நான் இழந்தது அதிகம்.<br />"குற்றம் பார்க்கில் சுற்றமில்லை"<br />இந்தியா - பாகிஸ்தானும் இணைய வேண்டும்.<br />இது உங்களுக்கு நான் கூறும் புத்திமதியல்ல, என் அனுபவத்தைப் பகிர்கிறேன்.<br />தவறாகக் கொள்ள வேண்டாம்.யோகன் பாரிஸ்(Johan-Paris)https://www.blogger.com/profile/13183391743393505147noreply@blogger.com