tag:blogger.com,1999:blog-5587303452684728316.post5061085187067112041..comments2023-08-15T18:47:44.925+05:30Comments on அக்கம் பக்கம்: ஊர் தான் காரணமா?அமுதா கிருஷ்ணாhttp://www.blogger.com/profile/18325922580161975224noreply@blogger.comBlogger11125tag:blogger.com,1999:blog-5587303452684728316.post-22113965919519643162011-06-15T16:04:41.132+05:302011-06-15T16:04:41.132+05:30முதல் வருகை!சரியான கோணத்தில் பார்த்து எழுதிய பதிவு...முதல் வருகை!சரியான கோணத்தில் பார்த்து எழுதிய பதிவு!முன்பும் காதல் இருந்தது.குறைவாக இருந்தது.ஆனால் அப்போது ஒரு தெளிவும் இருந்தது. இன்று காதல் மிக எளிதாக வந்து விடுகிறது.கொஞ்சம் சிக்கலான பிரச்சினையே!சென்னை பித்தன்https://www.blogger.com/profile/13333931837122960463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5587303452684728316.post-38566012156933886592011-06-12T14:20:47.874+05:302011-06-12T14:20:47.874+05:30நல்ல புரிந்துணர்வோடு வளர்க்கப்படும் பிள்ளைகள் எந்த...நல்ல புரிந்துணர்வோடு வளர்க்கப்படும் பிள்ளைகள் எந்த ஊர் போனாலும் பெற்றோரின் மனம் கோணாமல் நடப்பார்கள். <br /><br />எனினும், சென்னை குறித்து நீங்க சொல்றதும் மிக உண்மை.ஹுஸைனம்மாhttps://www.blogger.com/profile/07382819873704254136noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5587303452684728316.post-84598584550684139202011-06-10T10:07:01.910+05:302011-06-10T10:07:01.910+05:30உங்களை வலைச்சரத்தில் அறிமுகம் செய்திருக்கேன்.
நேர...உங்களை வலைச்சரத்தில் அறிமுகம் செய்திருக்கேன்.<br /> நேரம் கிடைக்கும் போது பார்க்கவும்.<br /><br />http://blogintamil.blogspot.com/2011/06/blog-post_10.htmlகுறையொன்றுமில்லை.https://www.blogger.com/profile/09225289990751692396noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5587303452684728316.post-30159518195462512162011-06-10T08:54:46.599+05:302011-06-10T08:54:46.599+05:30வித்யாசமான பார்வையாக உள்ளதுவித்யாசமான பார்வையாக உள்ளதுCS. Mohan Kumarhttps://www.blogger.com/profile/15194608436448557100noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5587303452684728316.post-57985799029143231092011-06-08T12:34:19.573+05:302011-06-08T12:34:19.573+05:30நல்ல கள ஆய்வு. ;-))நல்ல கள ஆய்வு. ;-))RVShttps://www.blogger.com/profile/12221974972586171137noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5587303452684728316.post-14692527029486598242011-06-08T11:56:39.669+05:302011-06-08T11:56:39.669+05:30ஓடிப் போகிறவர்களின் பிள்ளைகள் பிற்காலத்தில் ஓடிப்ப...ஓடிப் போகிறவர்களின் பிள்ளைகள் பிற்காலத்தில் ஓடிப்போகும் போது தான் பெற்றோர்களின் வலி இவர்களுக்கு புரியும்Aravinthanhttps://www.blogger.com/profile/17166526698485733448noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5587303452684728316.post-84270616331920647652011-06-08T10:39:10.241+05:302011-06-08T10:39:10.241+05:30நல்ல பகிர்வு சகோ. நிறைய பேருக்கு இந்த சந்தேகம் இர...நல்ல பகிர்வு சகோ. நிறைய பேருக்கு இந்த சந்தேகம் இருக்கிறது. ஊர் என்ன செய்யும்....வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5587303452684728316.post-3609256089628785332011-06-08T07:27:49.924+05:302011-06-08T07:27:49.924+05:30நல்ல பதிவு
சமீபத்தில் இதுபோன்ற நிகழ்வுகள்
அதிகம் க...நல்ல பதிவு<br />சமீபத்தில் இதுபோன்ற நிகழ்வுகள்<br />அதிகம் காதில் படுகிறது<br />குறைந்த வயதில் அதிகம் சம்பாதிித்தலும்<br />நமக்கான சூழலை நாமே வடிவமைத்துக்கொள்ள முடியும் என<br />நம்பிக்கையூட்டும் நண்பர்கள் குழாமும்<br />இதில் முக்கிய பங்கு வகிப்பதாக உணர்கிறேன்<br />சிந்திக்கத் தூண்டும் நல்ல பதிவு<br />தொடர வாழ்த்துக்கள்Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5587303452684728316.post-67943843160877185632011-06-07T23:00:43.107+05:302011-06-07T23:00:43.107+05:30மிக நல்லப் பதிவு
பெற்றோர்கள் பிள்ளைகளிடம் இடைவெ...மிக நல்லப் பதிவு <br />பெற்றோர்கள் பிள்ளைகளிடம் இடைவெளி கொடுக்காமல் தாயின் பாசத்தையும், தந்தையின் அரவணைப்பையும் , நண்பனின் சுதந்திரத்தையும் கொடுத்தால் இது போன்ற செயல்கள் நடக்காது என்பது என் கருத்துA.R.ராஜகோபாலன்https://www.blogger.com/profile/12039587681534638736noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5587303452684728316.post-26187195179423775262011-06-07T21:52:13.700+05:302011-06-07T21:52:13.700+05:30திருமணத்திற்கு பிறகு ஓடிப் போதல், எத்தனை பேரை கண்ண...திருமணத்திற்கு பிறகு ஓடிப் போதல், எத்தனை பேரை கண்ணீரில் ஆழ்த்தும் என்பதை அவர்கள் உணர்வதில்லைதமிழ் உதயம்https://www.blogger.com/profile/17322984573979500735noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5587303452684728316.post-21578628880085334952011-06-07T19:40:01.796+05:302011-06-07T19:40:01.796+05:30நல்லா சொன்னீங்க... ரெம்பவும் அடக்குமுறையில் வளரக்க...நல்லா சொன்னீங்க... ரெம்பவும் அடக்குமுறையில் வளரக்கபடும் பிள்ளைகள் தான் இப்படி திடீர் சுதந்திரத்தில் நட்பு / காதல் வித்தியாசம் புரியாமல் சிக்குவது. அதன் பின் பிரிவதும் மற்ற பிரச்சனைகளும். பெற்றோர் பிள்ளைகளுடன் மனம் விட்டு எல்லாமும் பகிர்ந்து கொள்ளும் வீட்டில் பெரும்பாலும் இது போல் நடப்பதில்லைஅப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்)https://www.blogger.com/profile/12357282097757653608noreply@blogger.com