tag:blogger.com,1999:blog-5587303452684728316.post4694800607791373065..comments2023-08-15T18:47:44.925+05:30Comments on அக்கம் பக்கம்: அப்பா...அமுதா கிருஷ்ணாhttp://www.blogger.com/profile/18325922580161975224noreply@blogger.comBlogger16125tag:blogger.com,1999:blog-5587303452684728316.post-81804208143769112432010-12-10T13:36:05.464+05:302010-12-10T13:36:05.464+05:30வருகைக்கு நன்றி மணிவண்ணன் சார்.
நன்றி வார்த்தை சா...வருகைக்கு நன்றி மணிவண்ணன் சார்.<br /><br />நன்றி வார்த்தை சார்...<br /><br />ஆமாம் ரவிச்சந்திரன் சார்.இப்ப என்னதான் சந்தோஷமய் இருந்தாலும் அப்பா சின்ன வயதில் இறந்தது கடவுள் மீது கோபம் வருகிறது.அமுதா கிருஷ்ணாhttps://www.blogger.com/profile/18325922580161975224noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5587303452684728316.post-68599214913991076492010-12-10T12:44:51.092+05:302010-12-10T12:44:51.092+05:30நெகிழ்ச்சி... தியாகத்தின் மறு உருவம்தான் தந்தை!நெகிழ்ச்சி... தியாகத்தின் மறு உருவம்தான் தந்தை!Ravichandran Somuhttps://www.blogger.com/profile/05192361014508663819noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5587303452684728316.post-81458720659488713362010-11-27T17:16:18.511+05:302010-11-27T17:16:18.511+05:30:(
(இது சோம்பலினால் இட்டதல்ல):(<br /><br />(இது சோம்பலினால் இட்டதல்ல)வார்த்தைhttps://www.blogger.com/profile/10933580268781212311noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5587303452684728316.post-16438051115220417322010-11-27T16:38:23.447+05:302010-11-27T16:38:23.447+05:30அப்பா இந்த மனிதர் இருக்காரே தனக்குள் எல்லாம் சோகத...அப்பா இந்த மனிதர் இருக்காரே தனக்குள் எல்லாம் சோகத்தையும் புதைத்துக்கொண்டு வாழு ஒரு கடவுள் .Anonymoushttps://www.blogger.com/profile/16414563661494789374noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5587303452684728316.post-3778851564703823602010-11-26T20:01:21.461+05:302010-11-26T20:01:21.461+05:30நன்றி ஆனந்தி, சுசி,அம்பிகா, பிரவிண்குமார்.நன்றி ஆனந்தி, சுசி,அம்பிகா, பிரவிண்குமார்.அமுதா கிருஷ்ணாhttps://www.blogger.com/profile/18325922580161975224noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5587303452684728316.post-26732770913690964652010-11-26T18:21:25.026+05:302010-11-26T18:21:25.026+05:30அமுதா...படிச்சுட்டு நெஞ்சு கனத்திருச்சு...:(அமுதா...படிச்சுட்டு நெஞ்சு கனத்திருச்சு...:(ஆனந்தி..https://www.blogger.com/profile/02890158870697603533noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5587303452684728316.post-79946316253662305962010-11-26T18:12:17.673+05:302010-11-26T18:12:17.673+05:30படித்து முடித்ததும் நெஞ்சை கனக்க வைத்தது. தங்களது ...படித்து முடித்ததும் நெஞ்சை கனக்க வைத்தது. தங்களது தந்தைக்கு எமது நினைவஞ்சலியை செலுத்துகிறேன். வேறு எதுவும் சொல்ல வார்த்தைகள் இல்லை..!Praveenkumarhttps://www.blogger.com/profile/13131904184495124023noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5587303452684728316.post-10687588390955346962010-11-26T18:02:18.501+05:302010-11-26T18:02:18.501+05:30\\நீ இறந்த போது வாழ்க்கையில் இனி சிரிக்கவே மாட்டோம...\\நீ இறந்த போது வாழ்க்கையில் இனி சிரிக்கவே மாட்டோமோ என்று நினைத்தோம்..<br /><br />ஆனால் உன் ஆசிர்வாதத்தால் சிரித்து வாழ்கிறோம்....\\<br /><br />நெகிழ்வான நினைவலைகள்.<br />அஞ்சலிகள்.அம்பிகாhttps://www.blogger.com/profile/03306082176297630666noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5587303452684728316.post-58186145622106341962010-11-26T17:37:10.156+05:302010-11-26T17:37:10.156+05:30//ஆனால் உன் ஆசிர்வாதத்தால் சிரித்து வாழ்கிறோம்.......//ஆனால் உன் ஆசிர்வாதத்தால் சிரித்து வாழ்கிறோம்....//<br /><br />இதை உங்க அப்பா பார்த்துட்டு இருப்பார் அமுதா.சுசிhttps://www.blogger.com/profile/18400482434481818090noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5587303452684728316.post-10991594254575643392010-11-26T15:53:22.408+05:302010-11-26T15:53:22.408+05:30"அப்பா அப்பா தான்.தகப்பனை உட்கார வைத்து சோறுப..."அப்பா அப்பா தான்.தகப்பனை உட்கார வைத்து சோறுபோடும் பாக்கியம் எல்லோருக்கும் கிடைத்து விடுவதில்லை.சில இழப்புகள் ஈடு செய்ய முடியாததுதான்."<br /><br />ENAKKU AMMA IRUNDUM உட்கார வைத்து சோறுபோடும் பாக்கியம் ILLAI.<br /><br />KARUNAKARANAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5587303452684728316.post-640603451510461732010-11-26T10:38:09.995+05:302010-11-26T10:38:09.995+05:30வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பர்களே..வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பர்களே..அமுதா கிருஷ்ணாhttps://www.blogger.com/profile/18325922580161975224noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5587303452684728316.post-73796259598580433012010-11-26T10:22:53.797+05:302010-11-26T10:22:53.797+05:30:(
எங்க அப்பா ஞாபகம் வந்துடுச்சு :(:(<br /><br />எங்க அப்பா ஞாபகம் வந்துடுச்சு :(ஆமினாhttps://www.blogger.com/profile/06177510981673930508noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5587303452684728316.post-50542895573828096042010-11-26T09:09:03.676+05:302010-11-26T09:09:03.676+05:30தந்தையின் அருமை இருக்கும்போது தெரிவதில்லை. இன்றைய ...தந்தையின் அருமை இருக்கும்போது தெரிவதில்லை. இன்றைய இளைஞர்கள் இதை உணரவேண்டும்.<br /><br />நன்றிபாலாhttps://www.blogger.com/profile/18074670716519693324noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5587303452684728316.post-26207402904340111022010-11-26T03:33:54.734+05:302010-11-26T03:33:54.734+05:30நீ இறந்த போது வாழ்க்கையில் இனி சிரிக்கவே மாட்டோமோ ...நீ இறந்த போது வாழ்க்கையில் இனி சிரிக்கவே மாட்டோமோ என்று நினைத்தோம்..<br /><br />ஆனால் உன் ஆசிர்வாதத்தால் சிரித்து வாழ்கிறோம்....<br /><br />.....நவம்பர் 28 , என் தந்தையின் முதலாம் ஆண்டு நினைவு நாள். கண்ணில் நீர் நிரம்பியதால், இந்த பதிவை முழுவதுமாக வாசிக்க முடியவில்லை.Chitrahttps://www.blogger.com/profile/06018665756362323009noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5587303452684728316.post-80449962636299722202010-11-25T22:33:19.084+05:302010-11-25T22:33:19.084+05:30அப்பா அப்பா தான்.தகப்பனை உட்கார வைத்து சோறுபோடும் ...அப்பா அப்பா தான்.தகப்பனை உட்கார வைத்து சோறுபோடும் பாக்கியம் எல்லோருக்கும் கிடைத்து விடுவதில்லை.சில இழப்புகள் ஈடு செய்ய முடியாததுதான்.சே.வேங்கடசுப்ரமணியன்https://www.blogger.com/profile/13108032649621390647noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5587303452684728316.post-13937125586757748142010-11-25T22:26:56.708+05:302010-11-25T22:26:56.708+05:30அனுபவம்....என் அப்பாவை நினைக்க வைத்தது..நன்றிஅனுபவம்....என் அப்பாவை நினைக்க வைத்தது..நன்றிஹரிஸ் Harishhttps://www.blogger.com/profile/08409383391946147463noreply@blogger.com